(Reading time: 23 - 46 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

பா வ ம்  ரா தா....!

அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அவனுக்காய்...  அவள் நடனத்தின் ஒவ்வொரு அசைவும் அவனுக்காய்... அவள் காட்டிய கை முத்திரைகள் ஒவ்வொன்றும் அவனுக்காய்...  

கருவிழிகள் பேசும் பாசை அவனுக்காய்... மொத்தத்தில் அவளையே  அவனுக்காய் அர்ப்பணித்த பாவனையில் அங்கே சுழன்று கொண்டிருந்தாள்  கவிலயா.  

அவள்  கண்களில் இருக்கும் எல

...
This story is now available on Chillzee KiMo.
...

மல் போய்விட்டது. அவன் உடல் விறைக்க கை முஷ்டி இறுக,  மனதில் மீண்டும் அலை அடிக்க ஆரம்பித்தது...

சற்று நேரம் காணாமல் போய் இருந்த ஒற்றை தலைவலியும் மீண்டும் அதன் வேலையை  

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.