Page 1 of 26
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 12 - சசிரேகா
தமிழ்செல்வியை கோயிலில் கண்ட ஒரு பெண்மணி தாமரையின் வீடு இருக்கும் வீதியில் இருந்த காரணத்தால் உடனே தாமரைக்கு தகவல் சொல்லிவிட அவளோ பயந்து போய் தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு நேராக கோயிலுக்கு வந்தாள். அங்கு தமிழும் தரணியும் மசாலா தோசையை சாப்பிடுவதைக்கண்டு திகைத்தனர்
”என்னடி இது” என தாமரை அதிர்ச்சியுடன் கேட்க தமிழோ
”மசாலா தோசைக்கா” என இயல்பாக சொல்ல அவளோ முறைத்தாள்
”இங்க என்ன செய்ற”
”கோயிலுக்கு வந்தேன்க்கா“ என சொல்ல தாமரையோ தரணியைப் பார்த்தாள் <
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க ஆயிரம் சொன்னா நமக்கென்ன, அந்த வீட்டுக்கு வர்றதுக்கும் போறதுக்கும் உனக்கு நிறைய உரிமை இருக்கு, தாராளமா வாப்பா யாருடைய அனுமதியும்