Page 17 of 26
”வெறும் கடிதானேப்பா தன்னால சரியாயிடும் இதுக்காக நீங்க வரனுமா என்ன”
”அவளோட அப்பா அம்மா இருக்காங்க இதுபோல நடந்துச்சின்னு அவங்களுக்கு தெரிஞ்சா கவலைப்படுவாங்க”
”என்னப்பா இது சின்னதா பூச்சி கடிச்சதுக்கா இவ்ளோ பெரிய பஞ்சாயத்து” என சொல்ல அங்கு பரணியும் தாமரையும் வந்தார்கள் அவர்கள் வரவும் நொந்தேப் போனான் தரணி
...
This story is now available on Chillzee KiMo.
...
சளை நீட்ட அதை பூசிவிட முயல கனகாவும் ரத்தினமும் வர சரியாக இருந்தது கனகாவோ
”என்ன செய்றீங்க இங்க எதுக்கு இவ்ளோ கூட்டம் யாருக்கு என்னாச்சி” என விசாரித்தார்