Page 19 of 26
”இல்லை பரவாயில்லை நாங்க போறோம்“
”இல்லை வேணாம் இதுக்கு மேல எதுவும் நடக்காது நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் சட்டென வெளியே சென்றுவிட அபிராமி கலகலவென சிரித்தார்.
அவரின் சிரிப்பைக்கண்ட மற்றவர்கள் குழம்பினார்கள்
”என்ன சிரிக்கற தரணி ஏன் வெளியே போறாப்ல என்ன நடக்குது இங்க” என கதிர்வேலன் தன் மனை ... லி உன்னை காப்பாத்திட்டா இல்லைன்னா என்னாயிருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் பாட்டியே விசயத்தை புரிஞ்சிக்கிட்டு மொத்த மானத்தையும் வாங்கிட்டுப்