Page 15 of 23
உங்க முகத்தை நான் என்னிக்குமே பார்க்க கூடாது” என சொல்லியவர் அங்கிருந்த பாரதியைப் பார்த்தார்
இம்முறை அவருக்கு பாரதியைக் கண்டதும் கார்த்திக் என நினைக்காமல் பாரதியாகவே நினைத்தார்
”பாரதி வாப்பா நாம கிளம்பலாம் இவன்லாம் ஒரு ஜென்மம், இவன்முன்னாடி நிக்கறதே பாவம் வா வா” என அழைக்க உடனே அவரிடம் வந்தான் பாரதி ... வளும்
This story is now available on Chillzee KiMo.
...