Page 16 of 23
அவளுக்கு நான் செஞ்சது பெரிய துரோகம்தான் ஒத்துக்கறேன்
அதனாலதான் என் கல்யாண வாழ்க்கை நல்லபடியா அமையலை, என் மனைவியும் என்கூட வாழாம போயிட்டா, என் மகனும் என்னை மதிக்கலை எங்க போய் நான் செய்த தப்புக்கு பிராயசித்தம் செய்றதுன்னு தெரியலை, தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க” என பொதுவாக அனைவரையும் பார்த்து சொல்ல கருணாகரனுக ... >” என விரட்ட அவனோ ”சார் நீங்களா இது” என கேட்க “என்னடா சார்ங்கற நான் உன் அப்பா மறந்துட்டியா நீ”
”அப்பாவா”
This story is now available on Chillzee KiMo.
...