Page 3 of 23
சக்தி நின்றுக் கொண்டிருந்தாள். பாரதிக்கோ இனி என்ன நடக்குமோ என நினைத்து கவலைக்கொண்டான்.
ரேவதியும் சக்தியை பார்த்துவிட்டாள், சக்தியும் ரேவதியை நேருக்கு நேராக பார்த்துவிட்டாள். ரேவதிக்கு பேச்சே எழவில்லை, சக்தி அதிகமாக பதட்டமானாள். அண்ணாமலையும் தன் மகள் போல இருக்கும் சக்தியைக் கண்டதும் சட்டென அவருக் ... அதற்குள் அவள் திருமணம் செய்துக் கொண்ட கணவரும் பிள்ளை பேறு இல்லாமல் போக லண்டனில் உள்ள ஆசிரமத்தில் தத்து எடுத்த பெண்குழந்தையும் அங்கு வந்து சேர்ந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...