Page 3 of 4
ஆருத்ராவின் கணவன் அவளிடம் கேட்பது ஜெய் காதில் விழுந்தது.
நிற்காமல் நடக்க இரண்டடி எடுத்து வைத்தவன், ஆருத்ரா என்ன பதில் சொல்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள அங்கேயே நின்றான்.
ஆருத்ரா வேண்டுமென்றே புவனேஸ்வரியின் பெயரை சொன்னாளா என்ற சந்தேகம் அவனுக்குள் வந்திருந்தது.
“ஜெய் சொன்னது எல்லாம் புவனேஸ்வரிக்கு தான் பொறுந்தி வருது! நான் பொதுவா தான் அவப் பேரை சொன்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
தனமா இந்த செடில படுற மாதிரி மருந்து அடிச்சு, எல்லாம் பட்டுப் போச்சு. இனி எங்கே வரப் போகுதுன்னு நினைச்சேன். பாரேன், அதுவே துளிர் விட்டு இருக்கு! தொட்டி, மண்ணு எல்லாம் மாத்தி வச்சா, திரும்ப நல்லா