Page 1 of 34
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா
முன்னுரை
குடும்ப பரம்பரை பழக்கங்களினால் தன் காதலை ஜெயிக்கப் போராடும் ஒரு காதலனின் கதையிது.
பாகம் – 1
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கருப்புசாமி கோயில் முன்பு….
கிராம மக்கள் ஒரு பக்கம் திரண்டிருக்க, மறுபக்கம் சண்முக வேலனின் குடும்பமும் அவரின் சொந்த பந்தங்களும் கூடியிருந்தனர். இவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலனின் முக ... படி இருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து அவளுக்கு சற்று தூரத்தில் அவளின் இரண்டாம் அண்ணன் சின்னவன் குமரவேலன் தனது சகாக்களுடன் நின்றிருந்தான், கூடவே அவனுக்கு ஆதரவான சொந்தங்கள் வேறு கூட