Page 3 of 34
வந்து நிப்பார்ன்னு” என உளற
”ஷ் வாயை மூடு யாராவது கேட்டுத் தொலைக்கப் போறாங்க, உன்னை அந்த சுந்தரவேலன் பார்த்தானா என்ன”
”இல்லைங்கய்யா நாங்க முகத்துல துணி போட்டு மூடியிருந்தோம் ஐயா, அவருக்கு யார் என்ன ஏதுன்னு கூட தெரியாதுங்கய்யா”
”அப்படி மட்டும் தப்பா நினைக்காத,
...
This story is now available on Chillzee KiMo.
...
வழி பேரனை தேர்ந்தெடுப்பது வழிவழியாக வரும் சம்பிரதாயம், அது இன்றுவரை நடைமுறையில் உள்ளது, சண்முகவேலனின் தந்தைக்கு அந்த உரிமை பட்டம் வழங்காமல் பரம்பரை வழக்கப்படி