Page 4 of 34
சண்முகவேலனின் தாத்தா தனக்கு அடுத்து ஊரை ஆள சண்முகவேலனை தேர்ந்தெடுத்தார்.
சண்முகவேலனும் தனக்கு பட்டம் வந்ததில் இருந்து இன்றுவரை ஊரையும் குடும்பத்தையும் நல்முறையில் நிர்வாகம் செய்து வருகிறார். இது அந்த ஊர் மட்டுமல்ல சுற்றியுள்ள ஊர்க்காரர்களுக்கும் தெரியும்.
இப்போது சண்முகவேலனுக்கு வயதின் முதிர்வு காரணமாக வாரிசுரிமை பட்டத்தை தன் மகன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கடந்த 10 வருடங்களாக கிடாவை வெட்டி படையல் போடுவது கூட சண்முகவேலனின் வேலைதான்
ஆனால் அவரின் வயதின் காரணமாக சுந்தரவேலனே 10 வருடங்களாக கிடாவை வெட்டி