Page 7 of 34
பழனிவேலனோ தந்தையின் பேச்சுக்கு கீழ் படிந்து நடந்து நடந்தே வாழ பழகியவர், பெரிதாக அவருக்கு குடும்பத்திலும் ஊரிலும் மதிப்பு இல்லை என்றாலும் அதற்காக அவரின் தரம் குறைந்துவிடவில்லை. தந்தை சொல்பேச்சு கேட்டு நடந்தாலும், சிறந்த மகன் என ஊரில் பேரெடுத்தவர், ஆனால் இன்று ஏனோ வாரிசுரிமை தனக்கு வரவேண்டும் என்ற பேராசையுடன் காத்திருந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
, சரியான வழியை காட்ட வேண்டும், பஞ்சம் பசி வந்தால் இவர்தான் அதற்கான இழப்பீடுகளை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளையும்