Page 25 of 34
ஆளறேன்னு பிரச்சனையை இழுத்துவிடுவாளே ஆனாலும் அவளுக்கும் மதிப்பு தரனுமே என்ன செய்யலாம் ஒண்ணும் புரியலையே” என நினைத்தவர் தன் மனைவியை பார்த்தார்.
தெய்வானைக்கோ நேரம் செல்ல செல்ல கணவன் மீதே கோபம் அதிகரித்தது, தன் கணவரையே முறைத்தபடி இருந்தார், அவரின் கோபத்தைக் கண்டு கலங்கினார் சண்முகவேலன்
”இவள் வேற கோபமா இர ... ய்வான்
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க சொல்றதே எனக்குப் புரியலை மாமா எதை கேட்க சொல்றீங்க”