Page 31 of 34
மறுபடியும் நெருக்கடியில நான் மாட்டிக்கிட்டேனே” என உள்ளுக்குள் புலம்ப
சுற்றியிருந்த மக்களில் சிலர் குமரனின் செயலைக் கண்டு திட்டினார்கள் ஆதங்கப்பட்டார்கள், சிலர் அவனுக்கு சப்போர்ட்டாகப் பேசினார்கள், இன்னும் சிலர் இப்படி நடந்தால் யார் அடுத்த வாரிசாவார்கள், யார் ஊரை ஆள்வார்கள் என பேசினார்கள், இன்னும ... கேட்டது தவறு என உணர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...