Page 33 of 34
ஒரு காரியம் செய்திருக்க கூடாது, விலகிப்போனதால அண்ணன் நல்லவராயிட்டாரு, பதவியைத் தா என கேட்டதால நான் கெட்டவனாயிட்டேனே, அண்ணனுக்கு துரோகம் இழைச்சதா என்னை நினைப்பாங்களே, அண்ணனா இந்தா எனக்கு பதவி வேணாம் நீயே வைச்சிக்கன்னு கொடுத்தா அதுக்கு மதிப்பே தனி, ஊர்க்காரங்களும் அண்ணனே தந்ததால கொஞ்சமாவது என்னை மதிப்பாங் ... முடியாதே இருக்கறது இனி குமரனும் வள்ளியும்தான்
This story is now available on Chillzee KiMo.
...