Page 5 of 34
வந்தான். அது மட்டுமல்ல ஊருக்காக தாத்தா சண்முகவேலன் செய்யும் அனைத்தையும் சுந்தரவேலனே செய்துவந்தான், அதுவும் அவரின் சொல்பேச்சை கேட்டுதான். அவனாக எந்த முடிவும் எடுக்க இயலாது, தாத்தா சொல்வதை கேட்டு அதை அப்படியே செய்வது மட்டுமே அவனது வேலையாக இருந்தது
ஆனால், இன்று அப்படியில்லை சண்முகவேலன் மட்டும் மூத ... an>பேர் இருக்க சண்முகவேலனால் முடிவு எடுக்க இயலவில்லை
This story is now available on Chillzee KiMo.
...