Page 2 of 3
தயக்கத்துடன் அவர்கள் இருவரின் கையை பற்றினான்.
“நாம மூணுப் பேரும் திரும்ப ஒன்னாகியாச்சு. அதுவே எனக்குப் போதும்,” – சிவா உற்சாகமாக பேச முயற்சி செய்தான். ஆனால் நடக்கவில்லை.
அதை புரிந்துக் கொண்டு தீபக்கும், அபிலாஷும் அவனிடம் வேடிக்கையாக பேசி அவன் மனதை மாற்ற முயன்றார்கள்.
நாட்கள் வேகமாக ஓடி சென்றது.<
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் பேச ஆரம்பிச்சாலே அவர் கல்யாணம்ன்னு ஆரம்பிச்சிடுறார். எனக்கு அதைக் கேட்கவே வெறுப்பா இருக்கு,”
“இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்படி? நீ மாமாக்கு ஒரே பொண்ணு. அவர் மனசு வருத்தப் படாதா?”