Page 6 of 6
தங்கம் மின்னிய தாலி கைக்கு வந்த உடன், காதலுடன் அதை மேனகாவும் கழுத்தில் அணிவித்தான் சிவக்குமார்.
அடுத்து அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தப் போது, அப்படியே மெல்ல தன் உதட்டால் அவளின் வகிட்டில் உரசினான்.
அவளின் சிலிர்ப்பை உணர்ந்துக் கொண்டு, “என்னுயிர் நீ தான், மேனகா” என்றான் காதலுடன்!
This is a Chillzee Originals episode. Visit ... /strong>
This story is now available on Chillzee KiMo.
...Go to Ennuyire neethano story main page