Page 6 of 31
”அப்ப வாங்கண்ணா என்கூட”
”எங்க கூப்பிடற என்னை”
”அட வாங்கண்ணா நம்ம கிராமம் விட்டு டவுனுக்கு வந்திருக்கோம், இன்னிக்கு வேற விழா நடக்குது அதிசயமா இந்த முறை நாம எல்லாரும் வந்திருக்கோம், நம்ம ஊர் மக்களும் இருக்காங்க அங்க பாருங்க ஒரே குதூகலமா இருக்காங்க, நாமளும் ஆத்துல இறங்கி ஒரு குளியல் ஆட்டம் ... n>5 நிமிஷம்தானே வாங்கண்ணா” என கைபிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான் குமரவேலன்.
என்னதான் கட்டுப்பாடுகள் திணித்து வளர்த்தாலும் ஆசைக்கு அணை போட முடியாமல்
This story is now available on Chillzee KiMo.
...