Page 25 of 34
போவாரு” என வள்ளி கேட்க அதற்கு சுந்தரனோ
”ஒருவேளை எனக்கு தெரியகூடாத விசயமா இருக்கலாம் சரி அவரா சொல்றப்ப நான் கேட்டு தெரிஞ்சிக்கிறேன்” என சொல்லியவன் குமரனிடம்
”வா குமரா” என அழைக்க குமரனும் சுந்தரனுடன் இணைந்துக் கொண்டான்.
இருவருமாக ஆளுக்கொரு பைக்கில் கிளம்பினார்கள், நேரா ... ”என்ன செய்யலாம் நீயே சொல்லேன்” ”தாத்தாகிட்ட சொல்லிடலாம், தாத்தாவே அவருக்கு தண்டனை தருவாரு”
”சரி ஆதாரம் கேட்டா என்ன சொல்வ”
This story is now available on Chillzee KiMo.
...