(Reading time: 56 - 112 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

போவாருஎன வள்ளி கேட்க அதற்கு சுந்தரனோ

ஒருவேளை எனக்கு தெரியகூடாத விசயமா இருக்கலாம் சரி அவரா சொல்றப்ப நான் கேட்டு தெரிஞ்சிக்கிறேன்என சொல்லியவன் குமரனிடம்

வா குமராஎன அழைக்க குமரனும் சுந்தரனுடன் இணைந்துக் கொண்டான்.

இருவருமாக ஆளுக்கொரு பைக்கில் கிளம்பினார்கள், நேரா

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன செய்யலாம் நீயே சொல்லேன்

தாத்தாகிட்ட சொல்லிடலாம், தாத்தாவே அவருக்கு தண்டனை தருவாரு

சரி ஆதாரம் கேட்டா என்ன சொல்வ

3 comments

  • ஏற்கனவே இருக்கிற வில்லன்களுக்கு காணாது என்று புதிதாக ஒரு வில்லியின் சேர்ந்துவிட்டாள். ஹீரோயின் ஐயோ பாவம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.