Page 10 of 14
“இல்லைப்பா எல்லாரும் சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறம் போய் அவளுக்கு தரேன்” என சொல்ல அதற்கு மேல் பொறுமையில்லை ஆதிக்கு,
அவசரமாக ஒரு தட்டை எடுத்து அதில் சாப்பாட்டை கொட்டி, குழம்பு, காய் மற்றும் தேடிப் பிடித்து நேந்தரங்கா சிப்ஸ் மற்றும் வாழைப்பழம், பால் வைத்திருந்த சொம்பை எடுத்துக் கொண்டான். கை இரண்டில் ஆதி எடுத்துக்கொண்டதைக் கவனித்த அன்னம்மாள்
”என்னப்பா பண்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
>”முடியாது” என்றாள்
”ஏன்”
”என்னை அடிச்சிட்டு இப்ப எதுக்கு வந்த இங்க, போ வெளிய” என கத்த
”ஷ் கத்தாத சாப்பிடு”
“முடியாது நீ போ உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை”