Page 21 of 33
பார்க்க வேண்டுமென்ற எண்ணம் வந்ததாலயே மீண்டும் இங்கு வந்தான், தான் ஏன் இவ்வாறு நடந்துக் கொண்டோம் என புரியாமல் அவனுக்கு அவனே குழம்பினான், மெல்ல மெல்ல தாத்தாவின் கட்டுப்பாடுகளில் இருந்து அவன் வெளியேறுவது போன்ற நினைப்பு வரவே அதிர்ந்துப் போனான் சுந்தரன்.
மறுபக்கம் சுந்தரியோ தன் தந்தையிடம்
”அப்பா இவர் என்னப்பா இப்படி பேசி வைக்கறாரு”
”நான்தான் சொன்னேனேம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் சொல்ல அதற்கு கூட இருந்தவனோ
”ஆமாம்பா இம்புட்டு அழகா இருக்காளே, அழகும் அடக்கமும் கலந்து இப்ப யார் இருக்கா சொல்லு, கொஞ்சம் அழகு வந்துட்டாளே திமிரா நடக்கும் ஆனா, இந்தப் பொண்ணைப் பாரேன்,