Page 31 of 33
என்னாச்சி எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, இதுக்கெல்லாம் அந்த மலர்கொடிதான் காரணம், மலரை நான் பார்க்காம போனதால அவள் என்னை கொல்ற அளவுக்கு வெறியோட இருக்கா, இப்ப அந்த வரிசையில சுந்தரி வந்துடுவாளோ
ஆனா, மலர் கையால நான் சாகறதுக்கு சுந்தரி கையால சாகலாம், நல்லாதான் இருக்கும் சே சே என்ன நினைப்பு இது என்னத்த நான் யோசிக்கிறேன், சுந்தரி கையால நான் சாகனுமா தப்பு தப்பு முடியலை
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அது அப்படித்தான் நீ போய் சாப்பிடு”
”சரிண்ணா” என சொல்லியவள் வெளியே செல்லாமல் தயக்கத்துடன் அங்கேயே நிற்கவும் அவனோ
”என்னம்மா வேற ஏதாவது விசயம் சொல்லனும்மா”
”ஆமாம் அண்ணா”