Page 28 of 33
யோசிக்கலானான்.
இந்தப் பக்கம் தாத்தாவோ மாலையில் வீடு திரும்ப பாட்டியோ அவரிடம் எரிந்து விழுந்தார்
”எவ்ளோ நேரமா காத்திருக்கிறது, இதான் நீங்க வீட்டுக்கு வர்ற நேரமா” என திட்ட தாத்தா புரிந்துக் கொண்டார்
ஏதோ ஒன்று தவறாக நடந்துவிட்டது, அதை சரியாக்க முடியாமல் அந்த கோபத்தை தன்மீது காட்டுகிறாள் தன் அன்பு மனைவி என்று அதனால் தாத்தா அமைதியாக சென்று நாற்காலியில் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளியை விட அழகா இருந்தா ஆனாலும் இவன் எப்படி அவளை பார்க்கலாம், அதுவும் என் முன்னாடியே பார்த்தான், நானும் அந்தச் சமயம் அவனை கண்டிக்கலை அதான் நான் பண்ண பெரிய தப்பே, அப்ப மட்டும் நான் கண்டிச்சிருந்தா