(Reading time: 68 - 135 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அப்படியா சரி இரும்மா நான் வரேன் நீ பாட்டுக்கு போகாத, வெளிய பனி பொழியுது குடையோட வரேன் இரும்மா” என சொல்ல அவளும் முகத்தை மாத்திரம் நீரில் அலம்பிக் கொண்டு கோலம் போட தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டாள்.

சுகுமாறனும் குடையுடன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அவளோ

”இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா”

”ஆமாம்மா இங்க நி

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சனையா” என கேட்க அவரோ

“இந்நேரம் உனக்கு இங்க என்னப்பா வேலை”

”நான் நிலத்துக்கு போறேன்யா, போற வழியில உங்களைப் பார்த்தேன், எதுக்காக தனியா இப்படி குடையை பிடிச்சிக்கிட்டு நிக்கறீங்க”

3 comments

  • கதைப்படி ஹீரோ தான் வில்லனை விரட்டி விரட்டி அடிக்கணும் ஆனா இங்க என்னடான்னா ஹீரோவா எல்லாரும் விரட்டி கொல்லப்பாக்குறாங்க
  • :Q: oh my god ethanai murai thaan intha suntharanukku kathi kuthu padumo :sad: very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: kathai interesting aaga poguthu sasi. :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.