Page 6 of 40
எங்களுக்கில்லை”
”ஓ அப்படியா நான்கூட என்னை அவமானப்படுத்திட்டீங்க நியாயம் கேட்கலாம்னு இருந்தேன், தப்பு என்னோடதுதான், இந்த ஊர் வழக்கம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னை மன்னிச்சிடுங்க” என சொல்ல அவனோ மெதுவாக தலையாட்டிச் சிரித்தான். அந்த ஒற்றை சிரிப்பில் உருகிப் போனாள் சுந்தரி.
உருகிய அவளை மேலும் உருக விட வேண்டும் என நினைத்தவன் வேண்டுமென்றே
”சுந்தரி” என அ
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டிருந்தார்
”என் பேரனை என்ன செஞ்சி வைச்சீங்க” என சத்தமிட அவரோ
”நானா நான் என்ன செஞ்சேன்“
”நேத்து ராத்திரியும் அவன் சாப்பிட வரலை, இப்பவும் ஆளைக் காணலை, எங்க போனாலும்