Page 10 of 40
”ராசாவாட்டம் இருக்கியே, நான் உன்னைப் பார்த்தப்ப சின்னப் புள்ளையா இருப்ப, என் தோட்டத்து கொய்யான்னா உனக்கு அம்புட்டு பிடிக்கும், திருட்டுத்தனமா திருடி நீயும் உன் தம்பியும் சாப்பிடுவீங்களே மறந்துட்டியா” என கேட்க சுந்தரனுக்கு ஏதும் நினைவில் இல்லை அவனோ திருதிருவென விழித்தான்
”நான் என்னிக்குமே திருடினதில்லையே, ஏன் இவர் இப்படி பேசி வைக்கறாரு” என நினைக்க அதற்குள் சண்முகமோ<
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்ததில இருந்துப் பார்க்கறேன், பொய்யா பேசறாரு, இவர்கிட்ட நமக்கென்ன பேச்சு வாங்க தாத்தா போலாம்” என அழைக்க சண்முகமோ
”அவர் பொய் சொல்லலை சின்னப்ப அவர் வீட்டு தோட்டத்தில நான் கொய்யா பறிச்சி