Page 13 of 40
அப்போது ஊரை ஆண்டுக் கொண்டிருந்த சண்முகவேலனின் தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு மகனை இழந்த துக்கத்தில் வாடிக் கொண்டிருந்தார்.
இப்போது அந்த கொய்யா மரத்திலும் கொய்யா பழங்கள் இருந்தன, சுந்தரன் அதைக்கண்டு நேராக அவ்விடம் சென்றான். அங்கிருந்த கொய்யா மர கிளையை உடைத்தான், சிறிய கிளைதான் அதில் இருந்த இலைகளை எல்லாம் விலக்கிவிட்டு, கிளையை ஒரு பிரம்பாக மாற்றிக் கொண்டு நேராக கோபமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் சொந்தமாகும், தன் மகனை திருடன் என சொல்லியது தன் தவறு, அவன் அனுமதியின்றி அவனுக்கு சொந்தமான தோப்பை இன்னொருவரிடம் தந்தது தவறு, அவன் கொய்யாவை திருடினான் என்றால் அவனுக்குத் தெரியாமல் தான் கொய்யா