Page 14 of 40
தோப்பையே திருடி விட்டோமே, தவறிழைத்துவிட்டோமே என அழத்தொடங்கினார்.
மகன் சென்ற போதுகூட அவர் வருந்தினாரே தவிர அழவில்லை இன்று பார்த்து தன் மகனை நினைத்து தேம்பி தேம்பி அழுதார், இத்தனைக்கும் சுந்தரன் அடித்ததால் அவர் மனது வலிக்கவில்லை, இதுதான் உண்மை, நீதான் குற்றவாளி, பிடி தண்டனையை என்று ஒருவன் சொல்லிய பின்புதான் உணர்ந்தார். தன் தவறை உணர்ந்தார், வருந்தினார், தன் மகனை இன்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன நினைத்தானோ சுந்தரன் 10 அடிகள் பலமாக மிக வலிமையுடன் தாத்தாவின் உள்ளங்கயைில் விலாசித் தள்ளினான். அவரும் அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டார். 10 அடிகள் முடிந்த பின்பு சுந்தரன் அந்த வயதானவரிடம்