Page 7 of 40
சொல்லிட்டுப் போவான்ல, இப்ப சொல்லாம போயிருக்கான்”
”அவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சி நேத்து என்னைப் பார்க்க கஷ்டப்பட்டு சாப்பிடறதுக்கு கூட வரலை, ஒருவேளை குற்ற உணர்ச்சி அதிகமானதால யார்கிட்டயும் சொல்லாம வெளிய போயிருப்பான், நீ அவன்ட்ட அதிகமா பேசிட்டியா என்ன”
”அதுசரி அங்க சுத்தி இங்க சுத்தி என்னையே குத்தம் சொல்லுங்க, போங்க என் ராசாவோட வீட்டுக்கு வாங்க இல்லைன்னா இந
...
This story is now available on Chillzee KiMo.
...
படியே விடு, நான் போய் சுந்தரனோட வரேன்”
”சீக்கிரமா வாங்க” என அதட்டிச் சொல்ல உடனே கிளம்பினார் சண்முகவேலன்
நேராக நிலத்திற்குத்தான் சென்றார், அங்கு சுந்தரனின் வண்டியிருப்பதைக் கண்டு