Page 3 of 4
மட்டும் ஏன் பிறந்தேன்னு ஒவ்வொரு நாளும் நரக வேதனையில இருக்கனும். சின்னப் பொண்ணா இருந்தப்போ எதுக்கு திட்டுறாங்கன்னு கூட புரியாது. நான் தான் என்னமோ தப்பா செய்து பிறந்துட்டேன்னு பயந்திருந்தேன்.
கவர்ன்மென்ட் ஸ்கூல், ஸ்காலர்ஷிப்ல கவர்ன்மென்ட் காலேஜ்ன்னு யாரும் பைசா செலவு செய்யாம படிச்சேன். வேலைக்கு சேர்ந்தேன். அதே நாள்ல அந்த வீட்டுல இருந்து வந்துட்டேன் ... டாங்க!”
This story is now available on Chillzee KiMo.
...
வந்தனா பேச்சை நிறுத்தி பெருமூச்சை வெளியேற்றினாள். அனுராதா இப்போதும் ஒன்றும் சொல்லவில்லை.
“இந்த மாதிரி எல்லாம் நடக்க கூடாதுன்னு தான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்.