Page 18 of 18
பேச்சைக் கேட்டு சிரித்தபடியே
”என்னாச்சி அகிலா என்ன உளர்ற” என கேட்க அகிலாவோ
”அதுவா அது ஒருத்தர் தன் வழியை மறந்துட்டு இன்னொருத்தரோட வழியில பயணம் செஞ்சா அதுக்கு என்ன அர்த்தம்”
“இப்படி பொதுவா கேட்டா எப்படி யார் யார் பின்னாடி போனா அதைச் சொல்லு”
”ஒருத்தன் தன் வேலைக்கு போகாம ஒரு பொண்ணு பின்னாடி வழி மாறி போனா என்ன அர்த்தம்”
”வழி மாறி போனானா
...
This story is now available on Chillzee KiMo.
...
an style="text-decoration: underline;">Go to Kathalikka neramillai kathalippar yaarumillai story main page