Page 3 of 18
அவனுக்கே அவனது உருவத்தைக்கண்டு காண பிடிக்காமல் கண்கள் மூடினான். அந்நேரம் அவனது மனசாட்சி விக்கியோ அவனை உசுப்பியது
”நண்பா நண்பா”
”ம்”
”நான் ஒண்ணு சொல்லவா”
”சொல்லு” என்றான் விக்ரம் ஈனமாக
”நீ இப்படியிருக்கறதை பார்க்கவே எனக்கு பிடிக்கலைடா, எனக்கு உருவம் இல்லை ஆனா உன் உ ... n>அவனது கண்கள் தானாக கலங்கி கண்ணீர் அவன் கன்னத்தை வருடவே அதைக்கண்டு அதிர்ந்தது அவனது மனசாட்சி விக்கி
This story is now available on Chillzee KiMo.
...
”நான் ஏன் அழறேன்” என தனக்குத்தானே விக்ரமன் கேட்க அதற்கு விக்கியோ