Page 10 of 24
என்று சொல்ல, சங்கரியோ ஒரு நொடி மகிழை ஆச்சர்யமாக பார்த்தவர், பின் புன்னகையோடு அந்த விளக்கை பற்ற வைக்கவும், அதுவும் புன்னகையோடு மலர்ந்து ஒளிர்ந்தது
ஆனால் அடுத்த நொடி அவள்தான் ஆடு திருடிய திருடனைப் போல மாட்டிக் கொண்டாள் விக்ரமனிடம்.
அருகில் நின்றிருந்த விக்ரமன் அவளை ஆராய்ச்சியோடு பார்த்து
“இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரியும்? “ என்று அவளை இடுங்கிய கண
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று மற்றவர்களுடன் நின்று கொண்டாள்.
மகிழின் நடவடிக்கைகளையே ஒரு ஜோடி கண்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தன.
பம்பரமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தவன்... மற்றும் எவ்வளவு தன்மையாக