Page 21 of 24
“டேய் மகி...நீ கோபத்தில் கூட அழகா இருக்கடா...” என்று கண் சிமிட்டி புன்னகைத்தபடி குறும்பாக சிரிக்க, அதைக் கேட்டவளுக்கோ உள்ளுக்குள் படபடக்க ஆரம்பித்தது.
முகம் வெட்கத்தில் சிவக்க, அதை மறைக்க உடனே தன் முகத்தை குனிந்து கொண்டாள்.
அதே நேரம் அண்ணா எங்கே இருக்கீங்க என்று அழைத்தவாறு உள்ளே வந்தாள் சைந்தவி.
“என்ன வாலு. ஏன் என்னை ஏலம் விட்டுட்டே வர? “ என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அந்த ஆர்யமன்..தன் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு இந்த புள்ளைக்காக ஓடிவந்திருக்கிறான்...அதுவும் எம்புட்டு வாட்ட சாட்டமா இருக்கான். கூடவே இந்த பொண்ணு பின்னாடியே சுத்திகிட்டு இருக்கான்.