(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

விட்டால் அழுதுவிடுவாள் போல உடனே சுந்தரனிடம்

”அண்ணா இது மோசம், நான் பார்த்தப்ப சின்னப்பன் அழுதுக்கிட்டு இருந்தாரு, அவர் கத்தியில ரத்தகறை இருந்தது அது உங்களோடதுன்னு அவர் வாயால சொன்னதாலதான் நான் நம்பினேன்“

”சின்னப்பனை பத்தி உனக்குத் தெரியாதா வள்ளி, அவன் உன்கிட்ட விளையாடியிருக்கான்” என்றான் சுந்தரன் சிரித்தபடியே

”என்ன விளையாட்டு இது எனக்குப் பிடிக்கலைண்

...
This story is now available on Chillzee KiMo.
...

்டினான், அதற்குள் அஞ்சப்பனின் வண்டி அங்கு இருக்கவே அதிர்ந்தான், அவசரமாக வீட்டிற்குள் நுழைய அந்நேரம் அஞ்சப்பன் ஒரு கையில் சின்னப்பனை பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் அருவாளை வைத்திருக்க சுந்தரன்

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.