Page 8 of 20
நொடிகள் கழித்து
”நீ இன்னும் சாகலையா” என கேட்க உடனே புரிந்துக் கொண்டுச் சிரித்தான்
”ஆமாம் எனக்கு ஆயுசு கெட்டி, அதான் பொழச்சிட்டேன்”
“எங்கடா இருக்க”
“என் வீட்லதான் இருக்கேன்”
“அங்கயே இரு”
“நீதான் தனஞ்செயனா”
“இல்லை நான் சந்தி ... மாக வந்து நிற்கும் சத்தம் கேட்டு சிரித்தான் விக்ரமன்
This story is now available on Chillzee KiMo.
...
ஆவேசமாக வீட்டுக்குள் நுழைந்தான் தனஞ்செயன் கூடவே சந்திரன் இருந்தான். தனஞ்செயனின் கையில் அருவாள் இருக்கவே அவனிடம்