(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா

லர்கொடியோ வைத்தியரைக் காணச் சென்றாள். வைத்தியர் வீட்டில் சுந்தரன் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு

”வைத்தியரே” என அழைக்க ஒரு நடுத்தர வயதானவர் வந்தார்

”என்னம்மா” என கேட்க

”சுந்தரவேலன் வந்தாரா”

”இல்லையேம்மா”

”இல்லையா”

”இல்லைம்மா அவர் ஏன் இங்க வரப்போறாரு”

”இல்லை அவருக்கு ஏதோ கத்திகுத்து பட்டிச்சின்னு கேள்விப்பட்டேன், அதான் பார்க்க வந்தேன்”

”அப்படியா இல்லையேம்மா” என சொல்ல அவளோ வியந்தாள்

”இந்த ஊர்ல இருக்கறது ஒரு வைத்தியர்தான், இவர்கிட்ட சுந்தரன் வரலைன்னா அப்ப சுந்தரன் எங்க ஒருவேளை ஆஸ்பித்திரிக்கு போனாரோ, சே சே அங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ா, யாரோ சொன்ன கட்டுக்கதையை நம்பிக்கிட்டு நீங்க இங்க வந்திருக்கீங்க போல சரி சரி கிளம்பும்மா, நேரத்தோட உங்க வீடு போய் சேருங்க“ என வைத்தியர் தீர்த்துச் சொல்லிவிட அவளுக்கு மேலும் குழப்பமாகிப் போனது

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.