(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்னது நானா மலரம்மா, நான் இப்பதான் வரேனே, என் அம்மாவுக்கு உடம்பு முடியாம போயிடுச்சி, காலையில இருந்து ஆஸ்பிட்டல்லதான் இருந்தேன், இப்பதான் அம்மாவை வீட்ல விட்டுட்டு இங்க வரேன்” என சொல்ல அவளுக்கு திக்கென்றது அஞ்சப்பனோ மலரிடம்

”மலரு என்னாச்சிம்மா என்ன உளர்ற நீ, சின்னப்பனாவது சுந்தரனை தாக்கறதாவது கனா கினா காணறியா, சுந்தரன் யாரு சின்னப்பனோட உயிர் நண்பன், அப்படியிருக்கறப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கிப்போனாள் மலர்கொடி. அவள் மயங்கவும் மெய்யப்பன்

”அய்யோ மலரு என்னாச்சி மலரு” என கவலைப்பட சின்னப்பனோ

”ஒண்ணுமில்லைப்பா பாவம் சித்திக்கு அதிர்ச்சியில மயக்கம் வந்துடுச்சி அவ்ளோதான்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.