Page 11 of 30
”அட ஆமாம்மா மறந்துட்டேன் சரி சரி இரு நான் போய் முகம் அலம்பிட்டு வேற சட்டை போட்டுக்கிட்டு வரேன்” என சொல்லிவிட்டு தயாராக சென்றார்.
அவர் அறையில் சென்றவர் கட்டில் மீது காலையில் வைத்துவிட்டுச் சென்ற சட்டையைக் காணவில்லையே என அக்கம் பக்கம் தேடி கிடைக்காமல் போகவே வேறு ஒரு சட்டையை அணிந்துக் கொண்டு வெளியே வந்தவர் தன் மகளிடம்
”சுந்தரி”
”அப்பா”
”கட்டில்
...
This story is now available on Chillzee KiMo.
...
து வருவது போல வந்துக் கொண்டிருந்தவளைக் கண்டு அவளின் அழகில் மெய்மறந்துப் போனார்கள். அதிலும் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் கூட வாத்தியாரைக் கண்டு பணிவாக நிற்க அதே சமயம் சுந்தரியைக் கண்டு ஆஆவென