Page 14 of 30
”பேசலைன்னா என்னாயிடுவாங்க கருப்பாயிடுவாங்களா” என ஒருவன் கேட்க அதற்கு மற்றொருவனோ
“டேய் லூசு அவங்க ஏற்கனவே அழகுதானாம் என் அம்மா சொன்னாங்க நீங்க பாட்டுக்கு உளறாதீங்கடா” என சொல்ல அதற்கு இன்னொருவனோ
”ஓ இப்ப இவங்களை என்னடா செய்யலாம்“
”சுந்தரவேலன் அண்ணா என்ன சொன்னாரு, அண்ணா இல்லாதப்ப ஊரை நாமதான் பத்திரமா பார்த்துக்கனும்னு அன்னிக்கு சொன்னாருல்ல அக்கா பாவம் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அட என்னம்மா நீ, சின்ன பசங்களோட இப்படி பேசிக்கிட்டு நீ வாம்மா நான் உன்னை பத்திரமா கூட்டிட்டுப் போறேன்”
”இல்லைப்பா இது புது ஊரு, புது மனுஷங்க எனக்கு பயமா இருக்குப்பா, எனக்கு ஏதாவது