Page 16 of 30
”சுந்தரன் அண்ணா எங்க” என கேட்க வள்ளியோ
”உள்ளதான் இருக்காரு ஏன் என்ன விசயம்” என சொல்ல அவர்களோ
”தலைபோற விசயம் அவர்ட்ட சொல்லனும்”
”அப்படி என்ன விசயம்”
“வாத்தியாரும், வாத்தியார் பொண்ணும் கோயிலுக்குப் போறாங்க“
”சரி அதுவா தலை போற விசயம்”
”ப்ச் அவங்களுக்கு இந்த ஊர்ல பாதுகாப்பு இல்லையாம்”
”ஏனாம்”
”பின்ன அவங்க எவ்ளோ அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கடி போலாம் அப்பேற்ப்பட்ட அழகி யார்ன்னு நானும் பார்க்கறேன் வாங்கடி” என அவர்களை அழைக்க அவர்களோ
”வள்ளி பொறு இப்படியேவா போவ, எதுக்கும் கொஞ்சம் அலங்காரம் செய்துக்க”
”ஏன் இப்ப என்ன”