(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அவளைக் கண்ட சுந்தரனோ

”அடடே வள்ளி நீயா இது, இம்புட்டு அழகா இருக்கியேம்மா”

”நிஜமாவாண்ணா“

”ஆமாம்மா எங்க கிளம்பற”

“கோயிலுக்கு அண்ணா“

”எந்தக் கோயிலுக்கு” என உடனே அலறினான் சுந்தரன்,

அதே சமயம் தாத்தாவோ ம்க்கும் என கனைக்கவே சுந்தரன் அமைதியாக கைகட்டி நிற்க தாத்தா இப்போது வள்ளியிடம்

”கோயிலுக்குதானே சரி சரி கிளம்பும்மா ஆமா கோயில

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளுக்கு தெரிந்த கோயில் போல இல்லை இது கருப்புசாமி கோயில் அங்கிருந்த பெரிய கருப்புசாமி சிலையைக் கண்டு அவளே பயந்துவிட்டாள்

”அப்பா” என பயப்பட அவரோ

”இரும்மா இரு இவரும் கடவுள்தான்மா“

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.