(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”விடிகாலையில 4 மணிக்கு இங்க வந்துடுங்க”

“அவ்ளோ காலையிலயா எனக்கு வழி தெரியாதுங்களே“

“என் மகனை உங்க வீட்டுக்கு அனுப்பறேன்ங்க, பயப்படாதீங்க சின்ன பூசைதான் அதனால எந்தப் பிரச்சனையும் வராது நம்புங்க“

”சரிங்க” என சொல்ல பூசாரி உடனே தன் மகனிடம்

”அப்பு கேட்டியா நாளைக்கு திருஷ்டி கழிதல் பூசையிருக்கு, அதுக்கு என்னென்ன தேவைன்னு உனக்கு தெரியும்ல, இந்தா பண

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்படி உட்காரலாம்” என அழைக்க அவரும்

”ஆமாம்மா வா வா கோயிலுக்கு வந்துட்டு அப்படியே போக கூடாது, கொஞ்சம் உட்காருவோம் இங்க காத்து நல்லாவே அடிக்குது” என சொல்லிக் கொண்டே ஒரு இடத்தில் இருவரும்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.