(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அமர்ந்துக் கொண்டனர்.

மாலை நேரம், காற்று நன்றாக வீச அதில் இருவரும் லயித்திருந்த சமயம் ஒரு கார் வந்து நின்றது. அந்த காரைக் கண்டதும் சுந்தரியோ பரவசமானாள்.

”இது தாத்தாவோட காராச்சே அப்ப சுந்தரன் வந்திருக்காரோ” என மனதில் நினைத்துக் கொண்டு ஆர்வமாக பார்க்க அந்தக் காரில் இருந்து வள்ளி தன் தோழிகளுடன் வந்து கருப்புசாமி கோயிலில் இறங்கினாள்.

”சீக்கரமா வா வள்ளி அ

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்க பாருங்களேன்” என சுகுமாறனிடம் காட்ட அவரும் பார்த்தார் அவருக்கு வள்ளியின் அலங்காரம் அதிகப்படியாக இருக்கவே

”என்னம்மா இது இப்படியொரு அலங்காரத்தில கோயிலுக்கு வந்திருக்கா அந்தப் பொண்ணு,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.