Page 28 of 30
குமரனோ
”என் பேரு குமரவேலன்” என்றான் சுகுமாறனிடம் அவரும்
”என் பேரு சுகுமாறன்”
”நான் பெரியவரோட பேரன்”
”பெரியவரா யாரு சண்முகவேலன் ஐயாவா”
”ஆமாம்ங்க”
”அப்ப சுந்தரன் தம்பிக்கு நீங்க என்ன உறவாகனும்”
”அவர் என் அண்ணன், இதோ இவள் என் தங்கை வள்ளி” என்றான்
வள்ளி என்ற பெயரைக் கேட்டதும் சுகுமாறனும் சுந்தரியும் வள்ளியையே வியப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் உன்னைத்தான் பார்க்கிறான், பெரிய இடத்து பையன் என்ன செய்றது ஆனாலும் பெரிசா எந்தப் பிரச்சனையும் வராதுன்னு நினைக்கிறேன்மா, கவலைப்படாத, அப்படியே பிரச்சனை வந்தாலும் பஞ்சாயத்து வைச்சி சரி செய்வாங்க