(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அதோ அங்க” என சொல்ல வள்ளியும் அவ்விடத்தைப் பார்த்தாள்

குமரனோ, சுந்தரியையே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க அதை வள்ளியால் தாங்க இயலவில்லை அவசரமாக அவனிடம் சென்று

”அண்ணா” என அவனின் காதோரம் கத்த அவனும் உலுக்கி எழுந்து

”அடடே வள்ளிம்மா நீயா” என வழிய

”இங்க என்ன செய்ற”

”கோயிலுக்குப் போற உன்னை பாதுகாப்பா பார்த்துக்க வந்தேன் ஆமா என்ன நீ இங்கயே இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கா அழகியா சே சே பேரழகி” என்றான் குமரன்

”என்னது அவள் அழகியா இத்தனை நாளும் என்னைத்தானே நீ அழகின்னு சொன்ன”

”தெரியாம சொல்லிட்டேன் இனிமேல சொல்லமாட்டேனே“

”சே இது அநியாயம்”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.