Page 22 of 30
”என்னது பூஜையா”
“ஆமாம்ங்க யார் கண்ணும் படாம இருக்கறதுக்கும் பேய், பிசாசு, காத்துக்கருப்பு அடிக்காம இருக்கறதுக்குமான பூஜைங்க”
”அந்த பூஜை செய்தா என்னாகும்”
”உங்க பொண்ணு மேல யார் கண்ணும் படாது, பேய் பிசாசு பிடிக்காது, இல்லைன்னா இவ்ளோ அழகா அம்சமா இருக்கற பொண்ணைத்தான் பேய் பிசாசுங்க பிடிச்சுக்கும்” என பூசாரி சொல்ல இம்முறை சுகுமாறன் பயந்தேவிட்டார், சுந்தர
...
This story is now available on Chillzee KiMo.
...
, என்னை நம்பும்மா” என பூசாரி சொல்ல அதற்கு அவள் மறுக்க ஆனாலும் சுகுமாறன் இந்த திருஷ்டிகழிதல் பூஜைக்கு ஒப்புக் கொண்டார், உடனே கையில் இருந்த பணத்தையும் பூசாரியிடம் தர அதை வாங்கிக் கொண்டார் பூசாரி