Page 25 of 30
பார்க்கவே சிரிப்பா இருக்கு” என சொல்ல அவளும்
”ஆமாம்பா எனக்கும் சிரிப்பாதான் இருக்கு, இதே போல அலங்காரத்தில நான் இருந்தா எப்படியிருக்கும்பா”
”வேணாம்மா ஊர் கண்ணே உன் மேல படும், நானே உன் மேல இருக்கற திருஷ்டியை கழிக்கலாம்னு இருக்கேன்”
”ஏன்பா இந்த மூட நம்பிக்கைகளை நம்பறீங்க இது தப்புப்பா”
”இருக்கட்டும்மா நல்லதுன்னு சொல்றப்ப ஏன் விடனும்”
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
ருத்தி
”வள்ளி வள்ளி அங்க பாரு உன் அண்ணன் வந்திருக்கான்” என்றதும் அவள் பயந்தாள்.
”பெரியவனா” என கேட்க அவளோ
”சே சே சின்னவருதான் வந்திருக்காரு”
”அவனா எங்க இருக்கான்”